தண்டிக்கும் கடவுளும் மன்னிக்கும் கடவுளும்

துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு வாசகர் திரு சோவைக் கேட்டார். ‘கிறிஸ்துவ மதம் தமிழ் நாட்டில் வேகமாய்ப் பரவி வருகிறது. காரணம் என்ன? ‘ என்று. இதற்குச் சோவின் பதில் ஓரளவிற்குச் சாத்வீகமாய்த் தான் இருந்தது. கிறிஸ்துவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவது உண்மை தான், அதற்காக மதம் மாறுகிற எல்லோரும் பணத்துக்காகத் தான் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. என்கிற ரீதியில் அமைந்திருந்தது சோவின் பதில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சவலைப் பிள்ளை

ஜெயகாந்தன்

நளினி ஜமிலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை