ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சமீபத்திய கற்பழிப்பு சம்பவங்களுக்கான காரணங்களாக நான் நினைப்பவை :

1. பெண்களை போகப்பொருளாகச் சித்தரிக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள்.
2. குடி.
3. மாநகரங்களுக்குக் குடிபெயரும் வேலையில்லா வாலிபர்கள்.
4. பொதுமக்களைக் காப்பதற்குத் திராணியற்ற போலீஸ்.
5. 'எவன் எக்கேடு கேட்டால் நமக்கு என்ன; எதாவது உதவி செய்யப்போய் நாம் போய் வம்பில் மாட்டிக்கொள்வானேன்' என்று நினைத்து ஒதுங்கும் பொது ஜன மனோபாவம்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...