சமீபத்திய கற்பழிப்பு சம்பவங்களுக்கான காரணங்களாக நான் நினைப்பவை :

1. பெண்களை போகப்பொருளாகச் சித்தரிக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள்.
2. குடி.
3. மாநகரங்களுக்குக் குடிபெயரும் வேலையில்லா வாலிபர்கள்.
4. பொதுமக்களைக் காப்பதற்குத் திராணியற்ற போலீஸ்.
5. 'எவன் எக்கேடு கேட்டால் நமக்கு என்ன; எதாவது உதவி செய்யப்போய் நாம் போய் வம்பில் மாட்டிக்கொள்வானேன்' என்று நினைத்து ஒதுங்கும் பொது ஜன மனோபாவம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சவலைப் பிள்ளை

ஜெயகாந்தன்

நளினி ஜமிலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை