சமீபத்திய கற்பழிப்பு சம்பவங்களுக்கான காரணங்களாக நான் நினைப்பவை : 1. பெண்களை போகப்பொருளாகச் சித்தரிக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள். 2. குடி. 3. மாநகரங்களுக்குக் குடிபெயரும் வேலையில்லா வாலிபர்கள். 4. பொதுமக்களைக் காப்பதற்குத் திராணியற்ற போலீஸ். 5. 'எவன் எக்கேடு கேட்டால் நமக்கு என்ன; எதாவது உதவி செய்யப்போய் நாம் போய் வம்பில் மாட்டிக்கொள்வானேன்' என்று நினைத்து ஒதுங்கும் பொது ஜன மனோபாவம்.
இடுகைகள்
ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது